15 questions
குளத்தில்______பூக்கள் பூத்தன.
அள்ளி
அல்லி
உழவர்கள்____தொழில் செய்தனர்.
உழவுத்
உளவுத்
கர்ணன் பொருள்களை________கொடுத்தான்.
அள்ளி
அல்லி
ஒற்றர்கள்_______பார்த்தனர்.
உழவு
உளவு
சூரியன்______வீசியது.
ஒளி
ஒலி
பட்டாசின்_______காதைப் பிளந்தது.
ஒலி
ஒளி
உ____வ ர் க ள்.
ள
ழ
க ர்____ன்.
ந
ண
வேடன் காட்டை______
அழித்தான்
அளித்தான்
கழுகின் _____ கூர்மையானது.
அலகு
அழகு
மயில் பார்ப்பதற்கு மிக_____
அலகு
அழகு
மான்_____ஓடியது.
துள்ளி
துல்லி
அண்ணன்_______குடித்தான்.
தன்ணீர்
தண்ணீர்
காட்டில் நரியுடன்____ஓடியது.
ஓநாய்
ஓணாய்
கடலில்______வீசியது.
அழை
அலை