No student devices needed. Know more
10 questions
விளையும் _______ முளையிலே தெரியும்.
பயிர்
அடி
புத்தி
ஆத்திரக்காரனுக்கு _________ மட்டு.
யானை
புத்தி
ஓசை
ஓசை என்பதன் பொருள் யாது?
அமைதி
வெளிச்சம்
சத்தம்
கொக்கானது தனக்கு இரையாகக் கூடிய __________ வரும்வரை அசைவின்றிக் காத்திருக்கும்.
மீன்கள்
பறவைகள்
பூச்சிகள்
மூதுரைப் பாடலின் ஆசிரியர் __________
பாரதியார்
பூதஞ்சேந்தனார்
ஔவையார்
தமிழின் இனிமை பாடலின் ஆசிரியர் ______________
பாரதிதாசன்
வாணிதாசன்
காளிதாசன்
தொகைச்சொல்:
முப்பால் -
இயல் , இசை, நாடகம்
அறம், பொருள் , இன்பம்
மா, பலா, வாழை
பாடல் பாடினாள் - இத்தொடரில் _____________________ இல்லை
பயனிலை
செயப்படுபொருள்
எழுவாய்
செழியன் நரியை நோக்கி அம்பை ________
எய்தான்
வீசினான்
இரண்டும் தவறு
ஒலி மரபு:
ஆந்தை -
கத்தும்
அலறும்
பிளிறும்
Explore all questions with a free account