10 questions
ஐராவதம் மகாதேவன் புகளூர கல்வெட்டு சென்றே ஆய்வு செய்த ஆண்டு
1967
1975இல்
1965
கல்வெட்டுகளில்-+--வரிவடிவம் எழுத்துக்கள் இருந்தன
லத்தின்
சமஸ்கிருதம்
பிராமி
ஐராவதம் மகாதேவனின் ஆய்வு நூலின் பெயர்
தமிழ் கல்வெட்டு
தமிழ் பிராமி கல்வெட்டு
யர்லி தமிழ்எபிகிராபி
புகலூர் கல்வெட்டு இத்தனை ஆண்டுகளாக படிக்க முடியவில்லை
30
40
50
சமணத் துறவியான அவன் எந்த இடத்தைச் சேர்ந்தவர்
ஆற்றூர்
யாற்றூர்
புகளூர்
கோ என்பதன் பொருள்
அரசன்
ஆலயம்
மலை
கருவூரில் இருந்து ஆட்சி செய்த மன்னன்
பெருங்கடுங்கோ
ஆதன் செல்லிரும்பொறை
சேரல் இரும்பொறை
சென்னையில் மகாதேவன் சந்தித்த வரலாற்று பேராசிரியரின் பெயர்
வா வே சு ஐயர்
மீனாட்சி சுந்தரனார்
திரு நீலகண்ட சாஸ்திரி
தமிழ்நாட்டிலுள்ள பிராமி கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்
திரு நீலகண்ட சாஸ்திரி
ஐராவதம் மகாதேவன்
திரு கே வி சுப்ரமணியர்
ஐராவதம் மகாதேவன் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம் விருது பெற்ற ஆண்டு
1970
1992
2009