No student devices needed. Know more
16 questions
______________ பல கல்.
புத்தகம்
கதை
நூல்
பாடம்
குற்றம் ஒன்று ______________ திரிய வேண்டாம்.
சொல்லி
பாராட்டி
கூறி
கண்டு
அகத்தின் ______________ முகத்தில் தெரியும்.
அழகு
அன்பு
வரவு
செலவு
நுண்ணிய கருமமும் _________________ துணிக.
பார்த்து
பேசி
நினைத்து
எண்ணி
நன்றி ______________ நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
மறுப்புது
வெறுப்பது
மறப்பது
நினைப்பது
நிழலின் ______________ வெயிலில் தெரியும்.
அருமை
மாண்பு
அழகு
பெருமை
காலத்தினாற் செய்த _______________ சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
பலன்
நன்மை
நன்றி
உதவி
மூத்தோர் சொல் வார்த்தைகளை ______________ வேண்டாம்.
நினைக்க
மறக்க
மதிக்க
கூற்று
தன்னைத்தான் காக்கின் _____________ காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.
நாகாக்க
சினங்காக்க
கோபங்காக்க
பொறுமைகாக்க
முயற்சி திருவினை ______________ முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
பார்க்கும்
ஆக்கும்
அளிக்கும்
நல்கும்
குற்றம் ஒன்றும் பாராட்டி __________________ வேண்டாம்.
(1) சொல்ல
(2) வருந்த
(3) நினைக்க
(4) திரிய
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை
________________ எனக்கேட்ட தாய்.
(1) வல்லவன்
(2) சான்றோன்
(3) பணிவுடையன்
(4) குணவான்
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் _________________ புகழ்.
(1) செழுமையும்
(2) வாய்மையும்
(3) நன்மையும்
(4) துணையும்
கற்க கசடற கற்பவை கற்றபின்
_______________ அதற்குத் தக.
(1) சொல்ல
(2) கேட்க
(3) நிற்க
(4) பயில
செய்வன _______ செய்.
(1) திருத்தி
(2) திருந்த
(3) விரும்பி
(4) சிந்தித்து
இன்னா செய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் __________________ விடல்.
(1) விட்டு
(2) செய்து
(3) எடுத்து
(4) கொடுத்து
Explore all questions with a free account