7 questions
அங்கே + கற்றான் =
அங்கேக் கற்றான்
அங்கே கற்றான்
அங்கே + படித்தான் =
அங்கே படித்தான்
அங்கேப் படித்தான்
________________ பொறிக்கப்பட்ட எழுத்துகளை அழித்தவர் யாரோ?
இங்கே
எங்கே
தனியாக ____________ சென்ற வருணன் இன்னும் திரும்பாததால் அனைவரும் பீதியில் கலங்கினர்.
எங்கே
இங்கே
இங்கே + குதித்தாள் =
இங்கேக் குதித்தாள்
இங்கே குதித்தாள்
கமலன் _____________ சமைத்து வைத்த உணவுப் பண்டங்களை அனௌவருக்கும் பரிமாறினான்.
எங்கே
இங்கே
அங்கே + தின்றது =
அங்கேக் தின்றது
அங்கே தின்றது