No student devices needed. Know more
10 questions
ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்
மடமட
சரசர
மளமள
நறநற
கடிந்து பேசுதல்
சினத்தால் பல்லைக் கடிக்கும் ஓசை
கோபத்தில் திட்டுதல்
செந்நிறமான ஒளி
தகதக
நறநற
பளபள
சலசல
காய்ந்த இலைகள் உரசும் ஒலி
நீர் ஓடும் ஓசை
சிறு சிறு மணிகள் மோதும் ஓசை
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
குடுகுடு
மடமட
கலகல
மருட்சியால் விழித்தல்
நறநற
தரதர
திருதிரு
தங்கச் சங்கிலியை எங்கிருந்தோ வந்த திருடன் பிடிங்கிக் கொண்டு ஓடினான்.
திருதிரு
தகதக
சரசர
குதிரை வீரன் விரைந்து ஓடச்செய்ய தன் குதிரை -_____________ என சாட்டையால் அடித்தான்.
பளார்பளார்
பளீர்பளீர்
தடதட
அந்த கனமான மூட்டையை மருதன் _____________ வென இழுத்து வந்தான்.
மளமள
குடுகுடு
தரதர
தவறு செய்த தொழிலாளியைக் கண்ட முதலாளி -______________ வென கடிந்து பேசினார்.
சிடுசிடு
கடுகடு
நறநற
Explore all questions with a free account