6 questions
தமிழன்னைக்கு ________ செய்வோமே.
திருப்பணி
ஓரணி
_________அறிந்தவள் தமிழன்னை
அன்பு
அருளை
__________ தமிழ்மொழி என்றாரே
அமிழ்தாம்
அமிழ்தம்
தரணிக்கே ________ செய்வோமே
ஓரணி
திருப்பணி
_______ நிறைந்தவள் தமிழன்னை
அருளை
அன்பு
'மடல்பெரிது தாழை' என்னும் தொடங்கும் பாடல் இயற்றியவர் யார்?
ஒளவையர்
இராமலிங்கம்