No student devices needed. Know more
18 questions
Reference ?
Matthew 17 21
Matthew 17 20
Matthew 15 21
Matthew 15 20
"நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்"
என்று இயேசு கேட்ட போது சீமோன் பேதுரு கூறிய பிரதியுத்தர ம்
என்ன ?
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து
கிறிஸ்துவாகிய இயேசு
ஜீவனுள்ள தேவன்
மனுஷகுமாரன்
பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.
TRUE
FALSE
ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் ____(1)_____ வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை ____(2)_____; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் _______(3)_______.
1.தன்னைத்தான் ; 2.கண்டடைவான்; 3.இழந்துபோவான்.
1.உலகத்தை;2.இழந்துபோவான்; 3.கண்டடைவான்.
1.தன்னைத்தான் ; 2.இழந்துபோவான்; 3.கண்டடைவான்.
1.உலகத்தை; 2.கண்டடைவான்; 3.இழந்துபோவான்.
ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது.
யார் யாரிடம் கூறியது ?
இயேசு - மரியாள்
இயேசு - கானானிய ஸ்திரீ
இயேசு - பெரும்பாடுள்ள ஸ்திரீ
இயேசு - விதவை
வாயிலிருந்து புறப்படுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாய்க்குள்ளே போகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
TRUE
FALSE
இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.
References ?
Matthew 3:17
Matthew 17:5
Matthew 5:17
Matthew 12:8
நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
எந்த கற்பனையை மீரினார்கள் ??
பரலோகராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது ??
கடுகு விதைக்கு
புளித்த மாவுக்கு
பொக்கிஷத்துக்கு
வலைக்கு
வியாபாரிக்கு
நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருபவன் யார் ?
யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டவள் யார்.
பிலிப்புவின் மனைவி
ஏரோதின் குமாரத்தி
ஏரோதின் மனைவி
ஏரோதியாளின் குமாரத்தி
The Parable of the Weeds
1.நல்ல விதையை விதைக்கிறவன் - a.சத்துரு பிசாசு
2.நிலம் - b.உலகத்தின் முடிவு
3. நல்ல விதை - c.தேவதூதர்கள்
4.களைகள் - d.மனுஷகுமாரன்
5.களைகள் விதைக்கிறவன் - e. ராஜ்யத்தின் புத்திரர்
6.அறுப்பு - f.பொல்லாங்கனுடைய புத்திரர்
7.அறுக்கிறவர்கள் - g.உலகம்
1-g;2-d;3-f;4-e;5-a;6-b;7-c.
1-d;2-g;3-e;4-f;5-a;6-b;7-c.
1-a;2-g;3-e;4-f;5-a;6-b;7-d.
1-d;2-c;3-f;4-e;5-a;6-b;7-g.
எதை ? தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.
அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை.
தேவனுடைய குமரனை.
அவருடைய பாதத்தை.
அவரை
காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
எரேமியாவின் தீர்க்கதரிசனம்
ஏசாயாவின் தீர்க்கதரிசனம்
யோவானின் தீர்க்கதரிசனம்
எசேக்கியேலின் தீர்க்கதரிசனம்
இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; _________ தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
(Type your answer in 1 word English / Tamil )
Match your Answer correctly
1 ஐந்து அப்பமும் இரண்டு மீன்கள் -
2 ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் -
3 முதலாவது அகப்படுகிற மீனின் வாயைத் திறந்துபார் -
1. 5000 People
1. 2000 People
2. 4000 People
2. 7000 People
3. 1 Silver coin
"அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்"
என்று இயேசு யாரிடம் கேட்டார் ?
(Type your answer in 1 word English / Tamil )
5 Loaves of Bread - Remaining Baskets ?
7 Loaves of Bread - Remaining Baskets ?
choose wisely 😊
Explore all questions with a free account