No student devices needed. Know more
10 questions
எந்தமிழ்நா என்பதை பிரித்தால் இவ்வாறு வரும்
எந்+தமிழ்+நா
எம் + தமிழ்+ நா
எந்த + தமிழ் + நா
எந்தம் + தமிழ்+ நா
தமிழுக்குக் கருவூலமாக அமைந்த நூல் என போற்றப்படும் நூல்______
திருக்குறள் மெய்ப்பொருளுரை
திருக்குறள்
திருவள்ளுவமாலை
குற்றாலக் குறவஞ்சி
'மொழி ஞாயிறு' என அழைக்கப்படும் தமிழறிஞர்___
பொற்கோ
தமிழண்ணல்
தேவநேயப் பாவாணர்
பெருஞ்சித்திரனார்
காய்ந்த இலைகள் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடி கோடிட்ட பகுதி குறிப்பிடுவது__
சருகும் சண்டும்
இலையும் சருகும்
தோகையும் சண்டும்
தாளும் ஓலையும்
கரும்பின் அடியைக் குறிக்கும் சொல்_____________ தூறு
தூறு
கழை
கழி
அடி
சார்பெழுத்துகள்_______________ வகைப்படும்
7
8
9
10
பெரிய மீசை சிரித்தார் தொகையின் வகை__________
பண்புத்தொகை
உம்மைத்தொகை
அன்மொழித்தொகை
உம்மைத்தொகை
பெருமாள் திருமொழியில் ____பாசுரங்கள் உள்ளன 5
105
124
130
400
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்னும் அடிகளின் பாக்கம் என்பது _____________ வேறு
புத்தூர்
மூதூர்
பேரூர்
சிற்றூர்
இங்கு நகரப்பேருந்து நிற்குமா என்று வழிப்போக்கன் கேட்பது வினா அதோ அங்கே நிற்கும் என்று மற்றொருவர் கூறுவது விடை
அறியா வினா, சுட்டு விடை
ஐய வினா வினா எதிர் வினாதல்
அறியா வினா ,மறை விடை
கொளல் வின, இனமொழி விடை
Explore all questions with a free account