No student devices needed. Know more
10 questions
தொழில் பெயர் ----இடத்தில் மட்டும் வரும்
தன்னிலை
படர்க்கை
ஓவியங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை
ஆம்
இல்லை
பேறு எனும் சொல் குறிப்பது ----
முதனிலை திரிந்த தொழிற் பெயர்
முதனிலை தொழிற் பெயர்
படித்தல் எனும் சொல்லின் விகுதி பெற்ற தொழிற்பெயரின் விகு
அல்
தல்
செப்பேடு =
செப்பு +ஏடு
செப்பு +ஈடு
தந்த ஓவியங்கள் எங்கு அதிகமாக காணப்படும் ---------
கேரளா
தமிழ் நாடு
நகைசுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ---
கருத்து ஓவியம்
கேலி சித்திரம்
எழுத்து +ஆணி =
எழுத்தாணி
எழுத்து ஆணி
கலம்காரி ஓவியம் என அழைக்கப்படுவது --
சுவர் ஓவியம்
துணி ஓவியம்
கருத்து படங்களை அறிமுகப்படுத்தியவர் ------.
பாரதியார்
பாரதிதாசன்
Explore all questions with a free account