10 questions
1. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்று குறிப்பிடும் நூல் --------
அ. தொல்காப்பியம்
ஆ. அகநானூறு
இ. புறநானூறு
ஈ. சிலப்பதிகாரம்
2. சேரர்களின் தலைநகரம் --------------
அ. காஞ்சி
ஆ. வஞ்சி
இ. தொண்டி
ஈ. முசிறி
3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ----------
அ. புல்
ஆ. நெல்
இ. உப்பு
ஈ. மிளகு
4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ---------------
அ. காவிரி
ஆ. பவானி
இ. நொய்யல்
ஈ. அமராவதி
5. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
அ. நீலகிரி
ஆ. கரூர்
இ. கோயம்புத்தூர்
ஈ. திண்டுக்கல்
6. மாங்கனி நகரம் என்றழைக்கப்படும் நகரம் --------------
அ. சேலம்
ஆ. மதுரை
இ. நீலகிரி
ஈ. தேனி
7. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர்----------
அ. சின்னாளப்பட்டி
ஆ. நெய்வேலி
இ. மயிலாடுதுறை
ஈ. விருதுநகர்
8. சேரர்களின் நாடு ----------- எனப்பட்டது.
அ. குடநாடு
ஆ. சோழநாடு
இ. கொங்குநாடு
ஈ.திருப்பூர்
9. பின்னலாடை நகரமாக ------------ விளங்குகிறது.
அ. மதுரை
ஆ. சென்னை
இ. திருப்பூர்
ஈ. ஈரோடு
10. நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ. கரூர்
ஆ. திருப்பூர்
இ. சேலம்
ஈ. மதுரை