17 questions
ஊதாரியான முரளி தன் சொத்தை ____________________.
ஆறப் போட்டான்
கம்பி நீட்டினான்.
அள்ளி இறைத்தான்
அஞ்சாமற் தனிவழியே
போகணும்
போக வேண்டாம்
போக வேண்டும்
நிலையில்லாக் காரியத்தை
நிறுத்த வேண்டாம்
நிறுத்த செய்
நிறுத்த வேண்டும்
கீழ்க்கண்ட தொடர்களில் எது “இரட்டைக்கிளவி”?
பகல் இரவு
நட நட
கையும் காலும்
சர சர
1. பின்வரும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி எது ?
சமமற்ற நிலப்பகுதி
ஆடை அணிகலன்
சுற்றும் முற்றும்
மேடு பள்ளம்
அல்லும் பகலும்
செய்யுளடியில் கோடிடப்பட்டுள்ள இடத்தை நிரப்புக.
___________ செய்வாரோ டிணங்க வேண்டாம்
வஞ்சனைகள்
கெட்டது
ஏமாற்றம்
சோதனைகள்
‘போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ என்னும் செய்யுளின் பொருள் யாது ?
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்புக் கொள்ளுதல் கூடாது.
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
இல்லாமை
வறுமையில்
செல்வம்
முயற்சி