20 questions
ஏறு தழுவுதல் பற்றிய இலக்கியம்
குறுந்தொகை
கலித்தொகை
முல்லைப்பாட்டு
அகநானூறு
ஏறுதழுவுதல் பற்றிய பள்ளு வகை
முக்கூடற்பள்ளு
கண்ணுடையம்மன் பள்ளு
கதிரைப்பள்ளு
வைசியப்பள்ளு
எருது விளையாடி இறந்தவருக்கு நடப்படுவது
நடுகல்
வீரக்கல்
சுமைதாங்கிக்கல்
எருதுபொருதார் கல்
கரிக்கையூர் எந்த மாவட்டத்தில் உள்ளது
திருநெல்வேலி
மதுரை
நீலகிரி
தூத்துக்குடி
முல்லை
வயல் சார்ந்த பகுதி
கடல் சார்ந்த பகுதி
மணல் சார்ந்த பகுதி
காடு சார்ந்த பகுதி
மணிமேகலை நூலை எழுதியவர்
சீத்தலைச்சாத்தனார்
இளங்கோவடிகள்
கம்பர்
ஒளவையார்
மணிமேகலை எந்த சமயத்தைச் சார்ந்தது
சமணம்
சைவம்
வைணவம்
பெளத்தம்
தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் அகழ்வாய்வு
சென்னை
கீழடி
பூம்புகார்
சித்தன்னவாசல்
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்தவை
முதுமக்கள் தாழிகள்
இனிப்புகள்
நெகிழிப்பை
நகங்கள்
(Internet) இண்டர்நெட்
இரும்பு
தகவல்
குறுஞ்செய்தி
இணையம்
ஓடாக்குதிரை
பெயர்ச்சொல்
வினைச்சொல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
குட்டி-கதை
ச்
ஞ்
ப்
க்
(ATM)தானியங்கி பண இயந்திரத்தை கண்டுபிடித்தவர்
அலெக்ஸாண்டர்
மாக்னஸ்கி
ஜான் ஷெப்பர்டு பாரன்
எடிசன்
Swiping machine
அட்டை வழங்கும் இயந்திரம்
உணவு வழங்கும் இயந்திரம்
நீர் நிரப்பும் கருவி
அட்டை தேய்ப்பி இயந்திரம்
ஓரறிவு முதலாக உயிர்களை வகைப்படுத்தியவர்
கம்பர்
சேக்கிழார்
அகத்தியர்
தொல்காப்பியர்
ஓ என் சமகாலத் தோழர்களே கவிதையை எழுதியவர்
கவிஞர் தாமரை
கவிஞர் மீரா
கவிஞர் வைரமுத்து
கவிஞர் வண்ணநிலவன்
கவிஞர் வைரமுத்துவின் காவியம்
கள்ளிக்காட்டு இதிகாசம்
ஓர் இரவு
நம்பிக்கை விதைகள்
இராமாயணம்
தற்போதைய
( ISRO)இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தந்தை யார்?
அப்துல்கலாம்
கைலாசவடிவு சிவன்
விக்ரம்சாராபாய்
வளர்மதி
கீழ்க்காண்பனவற்றுள் சரியானது எது?
வாழ்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
பாராட்டுக்கள்
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும்
திறனறித்தேர்வு
தேசியத்திறனாய்வு
கல்வி உதவித்தொகை
ஊரகத்திறனறித்தேர்வு
மூன்றும் சரி